மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் அவுலியா நகர் ர.மு அப்துல் கரீம் அவர்கள் இன்று (11-08-2011) பகல் 12.30 மணி அளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

   
அன்னாரது ஜனாஸா நாளை (12.08.2011) காலை 9.00 ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments