TNTJ கோபாலப்பட்டிணம் கிளை மாணவரணி சார்பில் நாடைபெற்ற கல்வி உதவி தொகை விண்ணப்பிக்கும் முகாம்.!



TNTJ கோபாலப்பட்டிணம் கிளை மாணவரணி சார்பில் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்கும் முகாம் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை மாணவரணி சார்பாக கிளை தலைவர் அப்துல் ரசாக் தலைமையில் கிளை மாணவரணி முகம்மது ரியாஸ் கான் அவர்களின் முன்னிலையிலும் நேற்று 23/09/2020 புதன்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை சிறுபான்மையினர் உதவித்தொகை முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் நமது ஊர் மக்கள் அதிகமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் கிளை துனை செயலாளர் மாஹாதீர் முகமது கிளை பொருளாளர் இமாம் தீன் கிளை துனைத் தலைவர் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் கிளை மருத்துவ அணி முகமது அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments