மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் அவுலியா நகரைச் சேர்ந்த முகம்மது ராஜன் அவர்கள் இன்று பகல் 12.00 மணி அளவில் (31-01-2012)  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரது ஜனாஸா இன்று (31-01-2012) அஸர் தொழுகைக்குப் பிறகு மாலை 4.30 மணி அளவில். ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments