மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் அவுலியா நகரைச்சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று மதியம் 4.00 அளவில் (13-02-2012)  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரது ஜனாஸா நாளை (14-02-2012) மாலை 3.30 அளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments