மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற 55வது சர்வதேச நீச்சல் போட்டியில், யுஏஇ பள்ளியில் பயிலும் தமிழக மாணவர் விசேஷ் பரமேஸ்வரன் (13வயது) தங்கப் பதக்கம் வென்றார்.
200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்ற அவர், பந்தய தூரத்தை 2 நிமிடம், 15 வினாடியில் கடந்து புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். கடந்த 25 வருட சாதனையை பரமேஸ்வரன் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் மற்றும் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவிலும் பங்கேற்ற அவர் தங்கப் பதக்கங்களை முத்தமிட்ட ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்து வரும் விசேஷ் பரமேஸ்வரன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனியார் நீச்சல் அகடமியில் பயிற்சியும், யுஏஇ இந்திய உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பும் பயில்கிறார். இவர் தற்போது அமீரகத்தில் வசித்து வந்தாலும் தமிழகம் சார்பில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.