கோபாலப்பட்டினம் GPM மக்கள் மேடையின் குடிதண்ணீர் ஆலை திறப்பு விழா அழைப்பிதழ்!



கோபாலப்பட்டினம் மக்கா பிரதான சாலையில்  GPM மக்கள் மேடையின் கனவு திட்டமான குடிநீர் விநியோகத்திற்க்காக அமைக்கப்பட்டுள்ள  குடிதண்ணீர் ஆலை  நாளை 08/04/2019 திங்கள்கிழமை காலை 7.00 மணியளவில் திறக்கப்பட உள்ளது.

அதுசமயம் இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள், ஜமாத்தார்கள், இளைஞர்கள், மற்றும் சமூக சேவகர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு மக்கள் மேடை ஆலோசனை குழு சார்பாக  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
GPM மக்கள் மேடை
கோபாலப்பட்டினம்

தகவல்: GPM மக்கள் மேடை ஆலோசனை குழு
Location Map:


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் சமூக இணையப்பக்கத்தை Like, Follow மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்




Post a Comment

0 Comments