கோபாலப்பட்டினம் அக்ஸா 3-வது தெருவைச் சேர்ந்த, ஜனாப் EMS. செய்யது முகம்மது - ரெஜினா தம்பதியின் மகன் Dr. S.முகம்மது ஆசிக் , திருச்சி விஷ்வனாத் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று MBBS (டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்.
மருத்துவ சேவைகளில் சிறந்து விளங்கிடவும் மற்றும் மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ பணியாற்றிட GPM MEDIA வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நேற்று 06/04/2019 சனிக்கிழமை மாலை 06.00 மணியளவில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாரதா M.S.FAIS.,FICS அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர் S.முகம்மது ஆசிக் உட்பட அங்கு பயின்ற ஏராளமானோருக்கு எம்.பி.பி.எஸ் (டாக்டர்) பட்டச் சான்றிதழை வழங்கினார்.
மருத்துவ சேவைகளில் சிறந்து விளங்கிடவும் மற்றும் மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ பணியாற்றிட GPM MEDIA வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் சமூக இணையப்பக்கத்தை Like, Follow மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்
Follow : www.twitter.com/Gopalappattinam
Follow : www.instagram.com/gopalappattinam
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.