வெளியூர் மரண அறிவித்தல்: கோபாலபட்டிணத்தைச் சேர்ந்த தற்போது கோட்டைப்பட்டிணத்தில் வசித்து வரும் கிதுர் முஹைதீன் அவர்கள்



கோபாலப்பட்டினத்தை சேர்ந்த கோட்டைப்பட்டினம் மீனவர் காலணியில் தற்போது  குடியிருந்து வரும் சேகு நெய்னா அவர்களின் மகனும், ரஹ்மத் நிஷா மற்றும் ஜாஹிரா பானு  ஆகியோரது தகப்பனாருமான கிதுர் முஹைதீன் அவர்கள்   இன்று 09-02-2021 செவ்வாய்க்கிழமை
வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் இன்று 09-02-2021 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கோட்டைப்பட்டினம் மீனவர் காலணி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

 ஜனாஸா இருப்பிடம்:   

அன்னாரின் இல்லம், மீனவர்  காலனி, கோட்டைப்பட்டினம்

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments