மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .
மாலை ஆறு மணிக்கு அருவிகளில் குளித்துக் கொண்டிருந்த பலர் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.
இதில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சேர்ந்த மல்லிகா(46) கடலூர் மாவட்டம் பண்ருட்டயை சேர்ந்த கலாவதி (70) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டபோது மீட்கப்பட்டது.
அருவியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து அ ங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
எனினும் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்துவது சிரமமாயிற்று. இதன் காரணமாக ஐந்து பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மூன்று பேர் காப்பாற்றப்பட்டனர் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் குற்றாலத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.