அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நடத்தும் அமரடக்கி க.கலைச்செல்வன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி ஒன்றியம் ஆமாஞ்சி ஊராட்சி சிலம்பாவயல் அருள்மிகு ஸ்ரீ சிலம்பு ஐயனார் கோவில் சாலையில் 1001 பனைவிதை நடவு செய்யப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் பொன் கணேசன், அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி ஒன்றியகுழு உறுப்பினர் பழனியப்பன் இளைஞரணி துணை அமைப்பாளர், ரவிச்சந்திரன்
ஊராட்சி மன்ற தலைவர் செ.மதியழகன் மு. ஒன்றியக்குழு உறுப்பினர் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலை பிரபு, சிரஞ்சீவி, நீலகண்டன், ஆனந்த் அரசு, வடிவிஸ்வரன், தளபதி அரசு, கலைச்செல்வன் சுரேஷ்,தேவா, அஜய்,மற்றும் ஊராட்சி மன்றதுணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.