புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வழிகாட்டுதலின் படி மணமேல்குடி ஒன்றியத்தில் மேம்படுத்தப்பட்ட என்னும் எழுத்தும் முன் திட்டமிடல் பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் தலைமையில் தொடங்கியது.
மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்ப பயிற்சியில் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு ஒன்று முதல் மூன்றாவது வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு எவ்வாறு கப்பிப்பது பற்றியும், அரசின் திட்டமான மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் வகுப்பறையினை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் கருத்தாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் முன் திட்டமிடல் நடைபெற்றது.
மேலும் வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலினை எளிய முறையில் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கொண்டு செயல்பாடுகளை செய்வது குறித்தும் விரிவாக முன் திட்டமிடல் நடைபெற்றது.
இப்பயிற்சிக்கான முன் திட்டமிடல் குறித்த அனைத்து ஏற்பாடுகளையும், மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் அனைத்து கருத்தாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர் முத்துராமன் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.