கோபாலப்பட்டிணத்தில் சுன்னத் வல்ஜமாத் மற்றும் கோபாலப்பட்டிணம் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் வருகின்ற 19.09.2025 அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கோபாலப்பட்டிணம் சுன்னத் வல்ஜமாத் மற்றும் கோபாலப்பட்டிணம் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: மெளலானா,மெளலவி. KA. சாதிக் ஹூசைன் ஃபாஜில் ரஹ்மானி
தலைவர், ஜமாஅத்துல் உலமா சபை, கோபாலப்பட்டிணம்.
முன்னிலை:
கோபாலப்பட்டிணம் சுன்னத் வல்ஜமாஅத் நிர்வாகிகள், ஹாஜி. R.S.M. முஹம்மது அன்சாரி அவர்கள். தலைவர், ஜனாப். A. நெய்னா முஹம்மது அவர்கள், துணைத்தலைவர், ஜனாப். R. அப்துல்காதர் அவர்கள். துணைத்தலைவர், ஹாஜி. S. முஹம்மது இபுராஹிம் அவர்கள், செயலாளர்,
ஜனாப். S. செய்யது முஹம்மது அவர்கள், துணைச்செயலாளர், ஜனாப். A.அலிஅக்பர் அவர்கள், துணைச்செயலாளர், ஹாஜி. M.பசீர் அலி அவர்கள், பொருளாளர் மற்றும் உலமா பெருமக்கள், ஊர் ஜமாஅத்தார்கள்
கிராஅத்:
மௌலானா மௌலவி, J. உஸ்மான் அலி நாஃபியி,
கீதம்:
மௌலானா மௌலவி.A. ஜவாஹிருல்லாஹ் குத்ஸி,
வரவேற்புரை:
மௌலானா மௌலவி S. ஜாஃபர் சாதிக் முனீரி,
வாழ்த்துரை :
மௌலவி அல்ஹாஃபிழ்.M.A. அப்துல்லாஹ் மிஸ்பாஹி
சிறப்பு பேருரை:
மெளலானா மெளலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்.அ. பீர் முஹம்மது பாகவி
தலைவர். கோடம்பாக்கம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை, சென்னை.
ஆசிரியர், சிந்தனைச்சரம் மாத இதழ்..
பெரிய பள்ளிவாசல் ஹிஃப்ழு மதரஸா மாணவர்களின் சன்மார்க்க நிகழ்ச்சியும் நடைபெறும்.
நன்றியுரை:
மௌலவி அல்ஹாஃபிழ்.R.ஷாஹுல் ஹமீது குத்ஸி,
துஆ :
மௌலவி அல்ஹாஃபிழ் M. ஹாமீம் முஸ்தஃபா நூரி,
பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.
அனைத்து கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார சகோதர சகோதரிகள், பெரியோர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.