R.புதுப்பட்டினம் அல்-அமீன் அணியினரால் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு சிறுவருக்கான மாபெரும் கைபந்து போட்டி



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் R.புதுப்பட்டினம் அல்-அமீன் அணியினரால் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு சிறுவருக்கான மாபெரும் கைபந்து போட்டி நாளை 01/09/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் அல்-அமீன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த கைப்பந்து போட்டியில் மூன்று பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தான முதல் பரிசு: ரூ.3001

இனிமையான இரண்டாம் பரிசு: ரூ.2001

முறையான மூன்றாம் பரிசு: ரூ.1001

குறிப்பு:

  1. ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்.
  2. ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு உரிமையுண்டு.
  3. நடுவர் தீர்ப்பு இறுதியானது உறுதியானது.
  4. ஆட்டத்திற்கு பன்னிரெண்டாம் வகுப்பிற்கு கீழ் உள்ளவர்கள்  மட்டும் அனுமதிக்கப்படும்.
  5. ஆட்டத்தின் இறுதி போட்டியில் கமிட்டியினர் களம் இறங்குவார்கள்.

தகவல்: கலந்தர் பாட்சா

Post a Comment

0 Comments