சவூதி அரேபியா ஜித்தாவில் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் ஐந்தாவது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
ஜித்தா அபுஹூர் பகுதியில் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த கண்காட்சியில், 40 நாடுகளிலிருந்து 400 க்கும் மேற்பட்ட பதிப்புகள் இடம்பெறுகின்றன.
மேலும் 3லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும்.
மேலும் புத்தக கண்காட்சியை ஒட்டி, எழுத்தாளர்களின் கருத்தரங்குகள், பல்வேறு ஓவியங்கள், பல்சுவை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் இதில் இடம்பெறுகின்றன.
சுமார் 200 எழுத்தாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
நன்றி :- இந்நேரம் 247
ஜித்தா அபுஹூர் பகுதியில் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த கண்காட்சியில், 40 நாடுகளிலிருந்து 400 க்கும் மேற்பட்ட பதிப்புகள் இடம்பெறுகின்றன.
மேலும் 3லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும்.
மேலும் புத்தக கண்காட்சியை ஒட்டி, எழுத்தாளர்களின் கருத்தரங்குகள், பல்வேறு ஓவியங்கள், பல்சுவை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் இதில் இடம்பெறுகின்றன.
சுமார் 200 எழுத்தாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
நன்றி :- இந்நேரம் 247
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.