புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிறுவனம் மூலம் அம்மா இருசக்கர வாகனப் பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு தொடா்பான குறுகிய காலப் பகுதி நேரப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் அம்மா இரு சக்கர வாகன பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு சம்பந்தமான குறுகிய கால பகுதி நேரப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
5ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்த, 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவா்கள் இதில் பங்கேற்கலாம். பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை பயிற்சி வழங்கப்படும்.
நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் உதவித் தொகை வழங்கப்படும். மேலும் பயிற்சியை நிறைவு செய்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் தங்களது அசல் கல்விச் சான்று, சாதிச் சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டையின் அசல் மற்றும் மூன்று புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.12.2019
மேலும், இச்சான்றுகளின் இரு நகல்களுடன்
அரசுத் தொழிற் பயிற்சி நிலையம்,
திருக்கோகா்ணம்,
புதுக்கோட்டை .
என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.