புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய அரசின் மக்கள்
விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நாளை 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணியளவில் அறந்தாங்கி வ.உ.சி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் அய்யா தர்மயுத வழிப் பேரவை நிறுவனர்
அய்யாவழி P. பாலமுருகன் அவர்கள், தமுஎச மாநில துணை செயலாளர், பேராசிரியர் சுந்தரவள்ளி அவர்கள் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் , மாநில தலைவர் P.M.அல்தாஃபி அவர்கள், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரசீது அவர்கள், SDPI மாநில செயலாளர். A.அபுபக்கர் அவர்கள் ஆகியோர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
குறிப்பு:
ஆண்கள் மற்றும் பெண்கள் க்கு தனித்தனி தொழுகை இடம் உள்ளது.
ஆகவே தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்தும் மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திபொதுக்கூட்டத்தில் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அலை கடலென திரண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்த தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
புதுகை பூபாளம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது
அனைத்து சமுதாய மக்களையும் அழைப்பது...
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, அறந்தாங்கி.
தொடர்புக்கு :
9750771436,
9750089614,
7373164609.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.