கோபாலப்பட்டிணத்தில் திடீரென பெய்த பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 08-08-2020 சனிக்கிழமை இரவு பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 8:00 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. மழையின் போது இடையில் மின்சாரம் திடீரென தடை ஏற்பட்டது. இரவு 10 மணி முதல் லேசாக மழை வீட்டு வீட்டு பெய்தது
இந்தநிலையில் திடீரென்று நேற்று இரவு 8 மணி அளவில் பலத்த மழை பெய்தது . இந்த மழையால் கோபாலபட்டிணத்தில் உள்ள நீா்நிலைகள், நீா்வரத்து ஓடைகளில்,சாலைகளில் சாலைகளில் மழைநீா் தேங்கி காணப்பட்டது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழை மண்ணை மட்டுமின்றி கோபாலப்பட்டிணம் மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.