அறந்தாங்கியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்.!



அறந்தாங்கி கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்துள்ளனரா?, வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி கடை பிடிக்கப்படுகிறதா, கை கழுவும் திரவம் வைக்கப்பட்டு இருக்கிறதா? என அறந்தாங்கி நகராட்சி ஆணையர் பாஸ்கரன் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது கட்டுமாவடி முக்கத்தில் சாலையில் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அபராதம் விதித்தார். அந்தவகையில் ரூ.5,700 வசூல் செய்யப்பட்டது. மேலும், முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்த 52 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments