சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் இம்மாதம் (நவ-30) இறுதிவரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
(சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.)
'Pre-Matric' உதவித்தொகை
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000
6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்க்கு ரூ .5000
ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்
முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
'Post Matric' உதவித்தொகை
11 மற்றும் 12-வது வகுப்பு - வருடத்திற்கு ரூ .6000
இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்கு ரூ .6000 முதல் 12000
ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம்
முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்
'Merit Cum Means' உதவித்தொகை
தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்கு ரூ .25000 / 30000
ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்
முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்
தேவையான ஆவணங்கள்:
1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
4.இருப்பிடச் சான்று
5.வருமான சான்றிதழ்
6.மத சான்றிதழின் சுய அறிவிப்பு(Self Declaration)
7.வங்கி புத்தகத்தின் (மாணவர் பெயரில்) நகல் IFSC எண்ணுடன்.
விண்ணப்பிக்க: https://scholarships.gov.in/
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.