நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கிராம ஊராட்சிக் குழுக்கள் அமைக்க வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் வேண்டுகோள் கூட்டம் நடத்த வேண்டி வார்டு உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கட்டாய கடமைகளின் ஒன்றான குடிநீர் சம்மந்தமாக குழுக்கள் அமைப்பது பற்றி விவாதிக்க ஊராட்சி நிர்வாகம் கூட்டத்தை கூட்ட வேண்டி 7-வது வார்டு உறுப்பினரான சாதிக் பாட்சா, 5-வது வார்டு உறுப்பினரான ராஜபு நிசா, 6-வது வார்டு உறுப்பினரான பெனாசிா் பேகம், 9-வது வார்டு உறுப்பினரான மல்லிகா மற்றும் 12-வது வார்டு உறுப்பினரான பிரேமா ஆகியோர் ஒன்றிணைந்து வேண்டுகோள் கூட்டம் நடத்த வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் 28.10.2020 அன்று மனு அளித்தனர்.
வேண்டுகோள் கூட்டம் என்றால் என்ன.?
(ஊராட்சியில் 1/3 க்கு குறையாத உறுப்பினர்கள் என்ன பொருள் பற்றி பரிசீலனை செய்ய கூட்டம் கூட்ட வேண்டும் என்ற விபரத்துடன் தலைவருக்கு 7 முழு நாட்கள் கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு கொடுத்து தலைவர் 48 மணி நேரத்திற்குள் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டத்தை கூட்டா விட்டால் அங்கத்தினரே கூட்டத்தை கூட்டலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.