வெற்றி பெற்ற விபரம் வெளியீடு
மீமிசல் அடுத்த கோபாலப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக இலக்கை நோக்கி இளைஞனே வா தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு கட்டுரை போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு (25-12-2020) வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில் பரிசளிப்பு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கிளை தலைவர் அப்துல் ரசாக் தலைமை தாங்கினார் TNTJ மேலாண்மைக் குழு தலைவர் MS சுலைமான் மற்றும் கிளை செயலாளர் செய்யது இபுராகிம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
வெற்றி பெற்றவர்கள்:
முதல் பரிசு - முகமது யாசீன் S/o முகமது இலியாஸ்
கோபாலப்பட்டினம்
இரண்டாம் பரிசு - ஆஃப்ரின் பானு D/o சாதிக் பாட்சா கோபாலப்பட்டினம்
வெற்றி பெற்றவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழத்துக்கள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் செயலாளர் மீரான் மற்றும் கிளை நிர்வாகிகள் பொருளாளர் இமாம் தீன் துணை தலைவர் ஹிதாயத்துல்லா துணை செயலாளர் மகாதீர் முகமது மற்றும் மாணவரணி ரியாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்...
என்றும் மார்க்கப்பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.