கோபாலப்பட்டிணத்தில் நடைப்பெற்ற TNTJ கிளையின் புதிய மர்கஸ் திறப்பு விழா மற்றும் மார்க்க நிகழ்ச்சி






கோபாலப்பட்டிணத்தில் நடைப்பெற்ற TNTJ கிளையின் புதிய மர்கஸ் திறப்பு விழா மற்றும் மார்க்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக  25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் புதிய மர்கஸ் மற்றும் ஜுமுஆ ஆரம்பமானது

மர்க்ஸ் திறப்பு விழா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக 
(25-12-2020) வெள்ளிக்கிழமை அன்று 3ம் வீதி ஸபா தெருவில் உள்ள
புதிய மர்கஸ் திறக்கப்பட்டது 

நண்பகல் 12 .50 மணியுடன் ஜுமுஆ உரை சகோ MS சுலைமான் மேலாண்மைக் குழு தலைவர் அவர்கள் உரையாற்றினார்கள்

இந்த புதிய மர்கஸ் மற்றும் ஜுமுஆ ஆரம்பம் நிகழ்ச்சியில் கோபாலப்பட்டினம் ஊர் மக்கள் அருகாமையில் உள்ள ஊர் மக்கள்  பெண்கள் அதிகமானோர் கலந்து
கொண்டனர்

மார்க்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக 25-12-2020) வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 6:30 மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது...

இந்த நிகழ்ச்சியில் மார்க்கம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு TNTJ மேலாண்மைக் குழு தலைவர் MS சுலைமான் அவர்கள் பதிலளித்தார்...

தகவல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments