இதில், 45 வயது முதல் 59 வயதுடையவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி போன்ற நோய் உள்ளவர்களும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
அவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்கள் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், நூறு நாள் வேலை திட்ட அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வருமாறு மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஒலி பெருக்கி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டது.
குறிப்பு:
- தடுப்பூசி போடப்பட்ட பிறகு அரை மணி நேரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்க வேண்டும்.
- பிறகு வழக்கம் போல் உங்கள் வீடு அல்லது பணிகளுக்கு திரும்பலாம்.
இந்த இலவச கொரோனா தடுப்பூசியை மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் போட்டுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகவல்:
பாண்டிதுரை,
ஹெல்த் இன்ஸ்பெக்டர்,
மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.