புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 12 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவித்து ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப். 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அன்றைய நாளில் உள்ளூா் விடுமுறை அளித்து ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.
இதற்கான மாற்றுப் பணி நாளாக ஏப். 24 ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும். வழக்கமாக சனிக்கிழமை பணிநாளாக உள்ள அரசு அலுவலகங்களுக்கு அடுத்த நாளான ஏப். 25ஆம் தேதி பணிநாளாக செயல்படும். இருந்தபோதும், அரசின் முக்கிய பணிகளைக் கருத்தில் கொண்டு ஏப். 12 ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் ச ாா் கருவூலங்கள் மட்டும் குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டு செயல்படும் என்றும் ஆட்சியா் அறிவித்துள்ளாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.