இந்தியாவில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வது அண்மைய காலமாக அதிகரித்து வருகிறது. இதில் பயனர்களை காசுக்காக தில்லாலங்கடி செய்யும் தில்லு முல்லு நபர்களும் வலை விரிப்பது உண்டு. அதன் மூலம் பணத்தை மோசடி செய்வதும் உண்டு. இந்நிலையில் வாடிக்கையாளர்களை அலார்ட் செய்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி.
“பணத்தை பெற ஒருபோதும் நீங்கள் QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை. அப்படி யாரேனும் பணத்தை அனுப்புவதாக சொல்லி அவர்கள் அனுப்பிய QR கோடை ஸ்கேன் செய்ய சொன்னால் அதை செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் அந்த QR கோடை ஸ்கேன் செய்தால் நீங்கள் உங்களது கணக்கிலிருந்து பணத்தை இழக்க வேண்டி இருக்கும். பணத்தை அனுப்ப தான் QR கோட் தேவை. பணத்தை பெறுவதற்கு தேவை இல்லை” என அந்த வங்கி தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.