புதுக்கோட்டை அருகே கழிவுநீா்க் கால்வாயில் சிசு சடலம் மீட்பு



புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் அண்ணா நகரில் வரத்து வாரி கால்வாயில் ஆண் சிசு உடல் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த சிசு 8 மாத கருவாக இருக்கலாம் என கருதப்பட்டது. 

அந்த சிசுவின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை கால்வாயில் வீசியது யார்? என்பது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments