வரும் ஜுலை 29 ஆம் தேதியுடன் சிறப்பு ரயிலின் சேவை நிறைவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 30 வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில்வே கால அட்டவணை வெளியாகவில்லை. வரும் அக்கோடபர் 01 முதல் புதிய ரயில் கால அட்டவணை வெளியாகலாம் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே வட்டாரங்களால் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த சிறப்பு ரயிலின் சேவை செப்டம்பர் இறுதி வரை மட்டுமே நீடிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கும்போது இந்த ரயில் நிரந்தர ரயிலாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பாதாகவே அறிந்துகொள்ளமுடிகிறது!
எனவே புதுக்கோட்டை மக்கள் அனைவரும் இந்த நீடிக்கப்பட்டுள்ள சேவையை இருமார்க்கங்களிலும் ஆக்கப்பூர்வமாக வரும் மாதங்களில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.