வெளியூர் மரண அறிவித்தல்: கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பாத்திமா அம்மாள் அவர்கள்





வெளியூர் மரண அறிவித்தல்: கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பாத்திமா அம்மாள் அவர்கள்

 கோட்டைப்பட்டினம் நடுத் தெருவில் வசித்து வந்த காரணி காட்டார் வீட்டு மர்ஹும் கிதுர் முகைதீன் அவர்களின் மனைவியும், பாருக் அலி, அப்பாஸ் கான், முகமது யூசுப், ஜகுபர் சாதிக் ஆகியோரின் தாயாருமான பாத்திமா அம்மாள் அவர்கள் இன்று 01-07-2022 வெள்ளிக்கிழமை வஃபாத்தாஹி விட்டார்கள்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் காலை 11 பெரிய பள்ளி மைய வாடியில் அடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

தகவல்: லாபிர் கான், கோட்டைப்பட்டினம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments