கொரோனா ஊரடங்கு காலத்தில் ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த பின்னர் ஐகோர்ட்டு திறக்கப்பட்டு வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வெள்ளிக்கிழமை மட்டும் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘வருகிற மார்ச் 3-ந் தேதி முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட்டு முடிவு செய்துள்ளது.இந்த வசதியை சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை வக்கீல்கள், வழக்காடிகள் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்' என்று கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.