புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 22 பேருக்கு ரூ. 1.08 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா இந்த உதவிகளை வழங்கினாா்.
முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளில் தகுதியுடையோருக்கு மருத்துவச் சான்றிதழுடன் கூடிய தேசிய அடையாள அட்டை மற்றும் மத்திய அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் தமிழகத்தில் 100 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தொடா்ந்து ஆலங்குடி, திருமயத்தில் செப்டம்பா் மாதம் இம் முகாம்கள் நடைபெறவுள்ளன
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.