திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் செகந்திராபாத் டூ ராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தென் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
செகந்திராபாத் - இராமநாதபுரம்
செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு வந்து விடும்.
இராமநாதபுரம் - செகந்திராபாத்
மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (07696) செப்டம்பர் 8, 15, 22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு சென்று விடும்.
எங்கே எங்கே நின்று செல்லும்
இந்த ரயில்களானது நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் இருமார்க்கத்தில் நின்று செல்லும்.
முன்பதிவு
ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவானது, தற்போது நடைபெற்று வருகிறது என தென்மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கால அட்டவணை மாற்றம்
07695 செகந்திராபாத் - இராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயிலில் கூடூர் முதல் இராமநாதபுரம் வரை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
07696 இராமநாதபுரம் - செகந்திராபாத் வாரந்திர சிறப்பு ரயிலில் நேரம் மாற்றம் மாற்றம் இல்லை வழக்கம் போல் அட்டவணையில் இயங்கும்
புதிய கால அட்டவணை
பழைய கால அட்டவணை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.