கொடிக்குளம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மீமிசல் பகுதியில் வரும் 14/09/2023 வியாழக்கிழமை அன்று அவசரகால பராமரிப்பு பணி காரணமாக(உயர் அழுத்த மின் பாதையில் உள்ள கம்பிகளை மாற்றும் பணி நடைபெற இருப்பதால்) கொழுவனூர், செய்யானம் (மேலயேனந்தல்)கோபாலப்பட்டினம், எஸ் பி மடம்,மீமிசல், வேல்வரை, வெளிவயல் நாட்டாணிபுரசகுடி ஆலத்தூர் வேங்காகுடி,R. புதுப்பட்டினம், ஏம்பக்கோட்டை, வ உ சி நகர் உப்பளம் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணிமுதல் மதியம் 04.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் வழக்கம்போல் மின்விநியோகம் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்ளப்படுகிறது.
உதவி செயற் பொறியாளர்,
கிராமியம் அறந்தாங்கி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.