தமிழ்நாட்டில் இன்று ஏப்ரல் 09 பிறை தென்பட்டது - நாளை ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்ஏற்கனவே பிறை தென்படவில்லை என்று அறிவிப்பு செய்திருந்தோம். இந்த நிலையில் கோவை - சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக செய்தி வந்தது அதை சற்று முன் விசாரித்து உன்மை என்று உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிறை அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிடுகிறது.
தமிழகத்தில் ஷவ்வால் மாதம் மற்றும் நோன்புப் பெருநாள் பற்றிய அறிவிப்பு.
பிறை தேட வேண்டிய நாளான 09.04.2024 செவ்வாய்க் கிழமையன்று தமிழகத்தின் கோவை - சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 09.04.2024 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகிறது என்பதையும் 10.04.2024 புதன்கிழமை நோன்பு பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
99520 35 444, 99520 56 444, 7550277338.
பிறை பார்த்த சாட்சிகள்..
சாட்சி - 1
சாட்சி - 2
சாட்சி - 3
கோபாலப்பபட்டினம் TNTJ கிளை சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை குறித்த அறிவிப்பு
நபிவழியில் பெருநாள் தொழுகை
இன்ஷா அல்லாஹ்
பெருநாள் உரை:
சகோ. அப்துல் பாரி Misc
நாள் : 10-04-2024
நேரம்: காலை 7:00 மணிக்கு
இடம்: அரண்மனை தோப்பு,கோபாலபட்டினம்
நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைக்கும் முசலா என்னும் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (புகாரி: 956) (முஸ்லிம்: (1612)
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
உளூ செய்துவிட்டு வரவும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோபாலபட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்
844 108 108 3
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.