புதுக்கோட்டை வழியாக திருநெல்வேலி - பட்னா(பீஹார்) ஒரு வழி சிறப்பு இரயில் இயக்கம் (One Way Special) - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
வழி புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் திருவண்ணாமலை, வேலூர் காட்பாடி, அரக்கோணம், சென்னை(பெரம்பூர்), விஜயவாடா புவனேஸ்வர், ஜசிடி(Jasidih), பட்னா சாகிப், இயக்கப்படுகிறது!
வரும் ஆகஸ்ட் 17 சனிக்கிழமை அன்று
06112/திருநெல்வேலி - பாட்னா ஒரு வழி சிறப்பு இரயில்(சனி)
🚉திருநெல்வேலி - 09:45 சனி இரவு
புதுக்கோட்டை - 02:32 am ஞாய. அதிகாலை
திருவண்ணாமலை - 07:23 am
வேலூர் Cant - 09:00 am
காட்பாடி - 09:15 am
அரக்கோணம் - 10:11 am
சென்னை (பெரம்பூர்) -11:00 am ஞாயிறு காலை
நெல்லூர் -01:23 pm
விஜயவாடா - 05:15 pm
சாமல்கோட் - 08:33 pm
விசியநகரம் - 12:35 am திங்கள்
ஶ்ரீகாக்குளம் ரோடு - 01:33 am
குர்தா ரோடு - 08:10 am
புவனேஸ்வர் -08:40 am
கட்டாக் - 09:40 am
கரக்பூர் - 02:40 pm திங்.
துர்காபூர் - 08:18 pm
அசன்சோல் - 09:10 pm
ஜசிடிஹ் - 11:25 pm
பாட்னா சாகிப் - 03:50 am செவ்.
ராஜேந்திர நகர் டெர்மினல் - 04:20 am
பாட்னா - 05:45 am செவ் அதிகாலை செல்லும்
இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவதொடங்கிவிட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.