மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் நடுத் தெருவைச்  சேர்ந்த அம்பலம் என்று அழைக்கப்படும் செய்யது அஹமது அவர்கள் நேற்று இரவு 11.00 மணி அளவில் (15-12-2011)  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



அன்னாரது ஜனாஸா இன்று (16-12-2011) அஸர் தொழுகைக்குப் பிறகு மாலை 4.30 மணி அளவில். ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments