மரண அறிவித்தல்




கோபாலப்பட்டினம் காட்டுக்குளத் தெருவைச் சேர்ந்த முடுக்குலி காதர் அவர்களின் மனைவி கைசா அம்மாள் அவர்கள் இன்று இரவு 9.00 மணி அளவில் (10-12-2011)  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



அன்னாரது ஜனாஸா நாளை (11-12-2011) மதியம் 1.15 மணி. ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments