கோபாலப்பட்டினம் GPM பொது நல சேவை சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 23/04/2019 மற்றும் 24/04/2019 இரு தினங்கள் கோபாலப்பட்டினம் கீரின் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டனர். ரவுன் ராபின் முறையில் போட்டி நடைபெற்றது.
முதல் நாளில் முதல் தகுதி சுற்று மற்றும் இரண்டாம் தகுதி சுற்று நடைபெற்றது.
இறுதி நாளில் மூன்றாவது தகுதி சுற்று மற்றும் காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டி நடைபெற்றது.
இதில் கோபாலப்பட்டினம் அணிகள் உட்பட பல அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் கோட்டைப்பட்டினம் DSP சிவராமன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரைஇறுதி மற்றும் இறுதி போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்.
இதில் முதல் பரிசை நேமத்தான்பட்டி அணியும், இரண்டாவது பரிசை கோபாலப்பட்டினம் பொது நல சேவை சங்கம் அணியும், மற்றும் மூன்றாவது பரிசை தேவகோட்டை அணியும் வெற்றி பெற்றனர்.
இந்த பரிசளிப்பு விழாவில் GPM பொது நல சேவை சங்கம் நிர்வாகிகள், கோபாலப்பட்டிணம் பொதுமக்கள், கோபாலப்பட்டிணம் கிரிக்கெட் அணிகள், மற்றும் சுற்றுவட்டார கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டனர்.
தகவல் & மீடியா செய்திகளுக்காக : GPM பொது நல சேவை சங்கம் நிர்வாகிகள்
இதில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டனர். ரவுன் ராபின் முறையில் போட்டி நடைபெற்றது.
முதல் நாளில் முதல் தகுதி சுற்று மற்றும் இரண்டாம் தகுதி சுற்று நடைபெற்றது.
இறுதி நாளில் மூன்றாவது தகுதி சுற்று மற்றும் காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டி நடைபெற்றது.
இதில் கோபாலப்பட்டினம் அணிகள் உட்பட பல அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் கோட்டைப்பட்டினம் DSP சிவராமன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரைஇறுதி மற்றும் இறுதி போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்.
இதில் முதல் பரிசை நேமத்தான்பட்டி அணியும், இரண்டாவது பரிசை கோபாலப்பட்டினம் பொது நல சேவை சங்கம் அணியும், மற்றும் மூன்றாவது பரிசை தேவகோட்டை அணியும் வெற்றி பெற்றனர்.
இந்த பரிசளிப்பு விழாவில் GPM பொது நல சேவை சங்கம் நிர்வாகிகள், கோபாலப்பட்டிணம் பொதுமக்கள், கோபாலப்பட்டிணம் கிரிக்கெட் அணிகள், மற்றும் சுற்றுவட்டார கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டனர்.
தகவல் & மீடியா செய்திகளுக்காக : GPM பொது நல சேவை சங்கம் நிர்வாகிகள்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.