புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் அருகில் உள்ள R.புதுப்பட்டினத்தில் 13/08/2019 செய்வாய்க்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு அல்அமீன் வளாகத்தில் முதல் முறையாக குர்ஆன் மனனப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக மௌலவி முஹம்மது இப்ராஹிம் மற்றும் மௌலவி அலி உஸ்மான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்த போட்டியில் சுமார் 23 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்திய மௌலவி மன்சூர் மற்றும் மௌலவி கௌஸ் ஆகியோருக்கு மன்றத்தின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர். அனைத்து ஜமாத் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், மன்றதினர்கள் மற்றும் பெரும் திரளாக தாய்மார்கள் கலந்து கொண்டானர். விழாவிற்கான ஏற்பாடுகளை அல் அமீன் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : R.புதுப்பட்டினம் அப்துல்லாஹ்
இந்த போட்டியில் சுமார் 23 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்திய மௌலவி மன்சூர் மற்றும் மௌலவி கௌஸ் ஆகியோருக்கு மன்றத்தின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர். அனைத்து ஜமாத் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், மன்றதினர்கள் மற்றும் பெரும் திரளாக தாய்மார்கள் கலந்து கொண்டானர். விழாவிற்கான ஏற்பாடுகளை அல் அமீன் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : R.புதுப்பட்டினம் அப்துல்லாஹ்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.