புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் மூன்று ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல், குளங்களில் இருந்த தண்ணீர் மாசடைந்து காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நெடுங்குளம் மற்றும் காட்டுகுளம் ஆகிய குளங்களில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், மக்கள் பயன்பாட்டுக்குரிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம் ஆகியவை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நெடுங்குளம் மற்றும் காட்டுகுளம் ஆகிய குளங்களில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், மக்கள் பயன்பாட்டுக்குரிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம் ஆகியவை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுகுளம் நிரம்பும் காட்சி:
நெடுங்குளம் நிரம்பும் காட்சி:
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.