கோபாலப்பட்டிணத்தில் தொடா் மழை: வேகமாக நிரம்பும் குளங்கள்..!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் மூன்று ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல், குளங்களில் இருந்த தண்ணீர் மாசடைந்து காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நெடுங்குளம் மற்றும் காட்டுகுளம் ஆகிய குளங்களில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், மக்கள் பயன்பாட்டுக்குரிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம் ஆகியவை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காட்டுகுளம் நிரம்பும் காட்சி: 



நெடுங்குளம் நிரம்பும் காட்சி:



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments