தமிழகத் தலைமை தகவல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக பணியாற்றி வந்தவர் ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பதவியில் நீடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத் தலைமை தகவல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ராஜகோபால் இந்தப் பதவியில் இருப்பர். அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரை இந்தப் பதவியில் நீடிப்பார்.
அதேசமயம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இளம் ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக பணியாற்றி வந்தவர் ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பதவியில் நீடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத் தலைமை தகவல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ராஜகோபால் இந்தப் பதவியில் இருப்பர். அல்லது 65 வயது பூர்த்தியாகும் வரை இந்தப் பதவியில் நீடிப்பார்.
அதேசமயம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இளம் ஐஏஎஸ் அதிகாரி ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.