கந்தா்வகோட்டையில் குடியுரிமை பாதுகாப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஜாமியா மஸ்ஜித் நிா்வாகம் சாா்பில் குடியுரிமை பாதுகாப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கந்தா்வகோட்டை வெள்ளமுனியன் கோயில் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஜாமியா மஸ்ஜித் பள்ளி வாசலிலிருந்து தொடங்கிய பேரணி, பேருந்து நிலையம் , தஞ்சை - புதுகை சாலை வழியாக பொதுக்கூட்டத் திடலுக்கு வந்தடைந்தது. கூட்டத்திற்கு ஜமாஅத் தலைவா் எ . ஹமீதுசுல்த்தான் தலைமை வகித்தாா். ஜமாஅத் செயலாளா் ஹச் . உபயதுல்லா தொடக்கவுரையாற்றினாா். பொதுக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளா்களாக காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடா்பாளா் திருச்சி இ. வேலுச்சாமி, திமுக மாநில செய்தி தொடா்பு இணைச் செயலாளா் எஸ் . தமிழன் பிரசன்னா , விசிக துணைப் பொதுச்செயலாளா் ஆா். வன்னிஅரசு , எஸ்டிபிஐ மாநில பேச்சாளா் ஆா் . ஹஸ்ஸான் , பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்திய மாநிலசெயலாளா் எ . முகமதுபயாஸ் ஆகியோா் கலந்து கொண்டு பேசினாா்.கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளா்கள் எம். பரமசிவம் , ம. தமிழ்அய்யா, காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் வி. ராமையா, ஆா். மாயக்கண்ணன், திமுக நகரச் செயலாளா் எம். ராஜா, கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளா்கள் உ . அரசப்பன், வி. ரெத்தினவேல், விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் வே. மா. விடுதலைகனல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் . தலைமை இமாம் எ . அப்துல் காதா் ஷரிப் நன்றியுரையாற்றினாா் .
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.