புதுக்கோட்டையில் மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்



புதுக்கோட்டையில் மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

புதுக்கோட்டையில் NRC NPR, CAA போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை கைவிடக்கோரி
மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு நடத்தும்
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நாளை 10-02-2020  திங்கள்கிழமை அன்று மாலை 5 மணியளவில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற உள்ளது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் அவர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்  வேல்முருகன் Ex. MLA அவர்கள் ,மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள், 
புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவர் S.சதக்கத்துல்லா உலவி அவர்கள், தி.மு.க. மாநில இலக்கிய அணி கவிச்சுடர் கவிதைப் பித்தன்  Ex MLA அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட மஸ்ஜித் நிர்வாக ஒருங்கிணைப்பாளர்  A.யஹ்யா கான் உலவி அவர்கள் , பைத்துல்மால் தலைவர் M.லியாக்கத் அலி அவர்கள், வட்டார உலமா பேரவை தலைவர் S.சதக்கத்துல்லா தாவூதி அவர்கள் ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

ஆகவே மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அலை கடலென திரண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்த மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு  சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

தொடர்புக்கு :

98650 88673
99424 70607
98659 10277
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments