புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 109 பேர் கைது.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி செயல்படுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று தடை உத்தரவை மீறியதாக 106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 பேர் கைது செய்யப்பட்டனர். 101 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடையை மீறி டீக்கடையை திறந்ததில் கடையில் இருந்த 8 டீ பாய்லர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments