கொரோனா தொற்று பரவலை தடுக்க விமானங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழக மக்கள் தாயகம் வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக மக்கள் தாயகம் வருவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுன்றன.
கத்தார் தலைநகரம் தோஹாவில் இருந்து
ஜூன் 11-ம் தேதி திருச்சிக்கும்,
ஜூன் 17-ம் தேதி மதுரைக்கும்,
ஜூன் 19-ம் தேதி கோவைக்கும், வர இருக்கிறது.
பஹ்ரைனில் இருந்து ஜூன் 9,10,18 ஆகிய தேதிகளில் இருந்து சென்னை வர இருக்கிறது.
மஸ்கட்டில் இருந்து ஜூன் 13-ம் தேதி கோவைக்கு விமானங்கள் வர இருக்கின்றன.
தாயகம் வரும் தமிழக மக்கள் தங்களுக்கு உதவிகள் தேவை எனில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
கோவை:
ரபீக் _ 91501 25001.
அஜ்மல் - 91501 25003.
திருச்சி:
குலாம் தஸ்தகீர்: 9080666688
சவுக் ஜாஹீர்: 9080805248
சென்னை:
பக்கீர் மொய்தீன்- 90031 53075
பஷீர்- 98844 47498
மதுரை:
அம்ஜத் கான்- 9524948222
காமில் பாஷா- 9524948555
இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.