கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு.!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக இலக்கை நோக்கி இளைஞனே வா தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு கட்டுரை போட்டி
தலைப்பு : இன்றைய இளைய சமுதாயமும் இஸ்லாம் கூறும் வழிமுறைகளும்
இன்னும் 3 நாட்களே உள்ளது
நிபந்தனைகள்
1. 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
2. தாங்கள் அனுப்பும் கட்டுரை 4 பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே mail வழியாகவோ அல்லது நேரில் சந்தித்து கட்டுரையை கொடுக்க வேண்டும்..
4. அனுப்பப்படும் கட்டுரையில் தங்களது பெயர்,வயது, முகவரி மற்றும் போன் நம்பர் போடப்பட்டிருக்க வேண்டும்...
பரிசுகள்
முதல் பரிசு - 2500 ரூபாய்
இரண்டாம் பரிசு - 1500 ரூபாய்
மூன்றாம் பரிசு - 1000 ரூபாய்
உங்களுடைய கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை
Mail id - tntjgpmbranch@gmail.com
கட்டுரை தர வேண்டிய இடம் : தவ்ஹீத் மர்கஸ்,கோபாலப்பட்டினம்
தொடர்புக்கு : 97155 03699 , 88702 21552, 63797 54994
என்றும் மார்க்கப்பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.