இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீமிசல் பகுதி தலைவர் சாகுல் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். எஸ்டிபிஐ கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது அகமது மற்றும் கந்தர்வகோட்டை தொகுதி செயலாளர் S.M. ரபீக் அஹமது அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அன்வர் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI&PFI நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments