கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் நேற்று முதல் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் ஏப்ரல் 20-ந்தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்படி அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தலம் நேற்று மூடப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை, பண்டிகை தினம் மட்டுமின்றி தினமும் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் பூங்கா, படகு குளம், சமணர் படுக்கை, குகை ஓவியங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நிறைந்து காணப்படும் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் தற்சமயம் கொரோனா வைரஸ் அச்சுருத்தல் எதிரொலியாக மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.