பாலஸ்தீன் உறவுகளோடு நாங்கள்...என்ற முழுக்கங்களோடு அம்மாபட்டினம் ஆவுடையார்பட்டினம் இளைஞர்கள் சார்பில் பதாகை ஏந்தி இனையவழி போராட்டம்






பாலஸ்தீன் உறவுகளோடு நாங்கள்... என்ற முழக்கங்களோடு 

அம்மாபட்டினம் ஆவுடையார்பட்டினம் இளைஞர்கள் இன்று மே 12 புதன்கிழமை பதாகை ஏந்தி பாலஸ்தீனுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் இணையவழி போராட்டம் நடத்தினர்  

ரமலான் மாதத்தில் இஸ்ரேலிய யூதப்படைகள் பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்

இஸ்ரேலை கண்டித்து அம்மாபட்டினம் ஆவுடையார்பட்டினம் இளைஞர்கள் பாலஸ்தீன் உறவுகளோடு நாங்கள் என்ற முழக்கத்தோடு பதாகை ஏந்தி தங்களது எதிர்ப்பை இணையவழி போராட்டம் மூலம் தெரிவித்தனர்...

தகவல்;
 
மிஹாது நண்பர்கள் பேரவை
அம்மாபட்டினம்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments