இராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசு அறிவித்துள்ள உரிய விதிமுறைகள் பின்பற்றி கொரோனாவால் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய எவ்விதக் கட்டணமும் இல்லாமல் பணியாற்ற தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
மேலும் ரத்த தானம் செய்யவும் தயாராக உள்ளனர்.
தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் கீழ்க்கண்டவாறு....
பாசித் இலியாஸ் : 95666 86525 தலைமையில
அக்பர் : 63856 60100
கபீர் : 93444 30817
சுல்தான் ஆரிஃப் : 73976 34572
ஹிதாயத்துல்லாஹ் : 96779 91114
ஜியாவுல்ஹக் : 81485 09465
பாசல் : 80569 43164
சபீர் அலி : 73587 48955
ஜாஸிம் : 9994314378
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.