எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்கள் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம்.
2020-21-ம் கல்வியாண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 படித்த மாணவர்களின் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம்.
வருகிற 14-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் 17-ந்தேதி (வியாழக்கிழமை) வரை திருத்தம் செய்து கொள்ள முடியும். திருத்தங்களை அந்தந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த திருத்தங்களை மேற்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவல் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின், வரும் 14 - 17-ம் தேதிக்குள்ளாக https://apply1.tndge.org/login என்ற இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி திருத்திக்கொள்ளலாம் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.